செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா நாளை முதல் ஸ்பெயினில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய சட்டம்…

நாளை முதல் ஸ்பெயினில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய சட்டம்…

1 minutes read

ஸ்பெயின் அரசு வீட்டை வீட்டு வெளியே வருவோருக்கு நாளை முதல் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

கொரோனா பரவலில் உலக அளவில் முதல் 5 இடங்களில் ஸ்பெயினும் உள்ளது.

அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விதிவிலக்குடன் தளர்த்தப்பட்டுள்ளது.

எனவே கடந்த சில நாள்களாக வீட்டுக்குள் முடங்கியிருந்த மக்கள் வெளியே நடமாடத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கொரோனா பரவல் அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக 6 முதல் அனைத்து வயது நபர்களுக்கும் நாளை முதல் முகக்கவசத்தை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More