செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

0 minutes read

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி மீதே, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பொலிஸார் இருவரும் பொதுமக்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பாதுகாப்பு படையினர், தப்பிச் சென்றுள்ளவர்களை தேடும் நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More