செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தோல்வியை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது!

தோல்வியை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது!

0 minutes read

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரவை மாற்றி இருப்பதன் மூலம் கொரோனா மேலாண்மையில் ஏற்பட்ட தோல்வியை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டால், அதற்கான பெருமையை தான் ஏற்பதும், தவறு நடந்தால் அமைச்சர்களை காரணம் காட்டுவதும், பிரதமர் மோடியின் வழக்கமாகிவிட்டது.

கொரோனா நிர்வாகத்தில் தோல்வியடைந்ததை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதனால்தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இராஜினாமா செய்துள்ளார். நடந்த தவறுகளுக்கு, ஹர்ஷ்வர்தன் பலிகடாவாக்கப்பட்டுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More