செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 14ம் தேதி ஆலோசனை!

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 14ம் தேதி ஆலோசனை!

0 minutes read

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு வேகமாக குறைவது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.


கொரோனா பரவலால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளன. 

இந்நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து பிப்ரவரி 14-ம் தேதி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


இந்தக் கூட்டத்தில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More