செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அமைதி பூங்காவாக உள்ள தமிழகம் | மு.க.ஸ்டாலின்

அமைதி பூங்காவாக உள்ள தமிழகம் | மு.க.ஸ்டாலின்

0 minutes read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம்  நடைபெற்ற போது அமைதி பூங்காவாக உள்ள தமிழகம் என கூறியுள்ளார் .

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More