செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புத்தாண்டில் பாரிய நிகழ்வுகளுக்கு தடை

புத்தாண்டில் பாரிய நிகழ்வுகளுக்கு தடை

0 minutes read

இவ் ஆண்டின் தமிழ் – சிங்களப் புத்தாண்டு பண்டிகை கால பகுதியில் பாரிய புத்தாண்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல விளையாட்டுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க சுகாதார அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் சமூக இடைவெளியை உறுதிசெய்து நடத்தக்கூடிய விளையாட்டுகள் மற்றும் பிற நடவடிக்கைகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை புத்தாண்டு நிகழ்வு தொடர்பான கொண்டாட்டங்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More