Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட…. | சண்முகபாரதி

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட…. | சண்முகபாரதி

0 minutes read

சிவனே!
புதிதாய்ப் பிறந்த இந்த
ஓவிய தரிசனத்தில்
ஆத்மா குளிருதையா…

பாலுக்குப் பாலகன்
வேண்டி அழுதிட
பாற்கடல் ஈந்த பிரானே 

வெறிதாய், சடங்காய் வீணாக்கும்
மூடர் திருந்தும் படியாய்
இந்த
ஓவியக் கனவை
மெய்யாக்கு ஐயனே !! 

-சண்முகபாரதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More