செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இன்றும் இலங்கை அகதிகள் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

இன்றும் இலங்கை அகதிகள் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

0 minutes read

இலங்கையில் இருந்து இன்று காலை 5 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பலரும் தமிழகத்துக்குத் தப்பிச் செல்லும் நிலையில் இன்று காலையும் 5 பேர் தமிழகத்தின் தனுஸ்கோடியை அண்டிய முதலாவது தீடையைச் சென்றடைந்துள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு சென்றுள்ளனர்.

ஐவரையும் மரையன் பொலிஸார் மீட்டு மண்டபம் கொண்டு சென்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More