உலக அளவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியிட்டுள்ள …
July 17, 2014
-
-
செய்திகள்
மலேசிய விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதுமலேசிய விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமலேசிய ஏயர்லைன்சுக்கச் சொந்தமான பயணிகள் வானூர்தி நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த போது அது உக்ரைய்ன் வான்பரப்பில் வெடித்துச் சிதறி வீழ்ந்து நொருங்கியுள்ளது. இந்த …
-
செய்திகள்
தனி நாடு கோரிக்கையைக் கைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிதனி நாடு கோரிக்கையைக் கைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதனி நாடு கோரிக்கையை கைவிடுவதுடன் ஒருங்கிணைந்த இலங்கையை ஏற்றுக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இலங்கை …
-
செய்திகள்
தொலைக்காட்சியில் குளிர்பான விளம்பரங்களுக்கு மெக்சிகோவில் தடைதொலைக்காட்சியில் குளிர்பான விளம்பரங்களுக்கு மெக்சிகோவில் தடை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமெக்சிகோவில் தொலைக்காட்சியில் குளிர்பான விளம்பரங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. தொலைக்காட்சிகளில் வார நாள்களில் தினமும் மதியம் 2:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையிலும், வார இறுதி …
-
சினிமா
‘உன்னைக்கொடு என்னை தருவேன்’திரைப்பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீர் மரணம்‘உன்னைக்கொடு என்னை தருவேன்’திரைப்பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீர் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கவிகாளிதாஸ் (வயது 45). திரைப்பட இயக்குனர். கவிகாளிதாஸ் நடிகர் அஜீத் நடித்த ‘உன்னைக்கொடு என்னை தருவேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். …
-
செய்திகள்
‘ரம்மசன்’ புயல் பிலிப்பின்ஸில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு ‘ரம்மசன்’ புயல் பிலிப்பின்ஸில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிலிப்பின்ஸின் கிழக்குப் பகுதியில் ‘ரம்மசன்’ புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியதில் 13 பேர் பலியாயினர். இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கானோர் பாது காப்பான இடங்களில் தஞ்ச மடைந்தனர். …
-
செய்திகள்
ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்ற போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பின் தளபதி, கைது ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்ற போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பின் தளபதி, கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கும், ‘போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பின் தளபதியை, அந்நாட்டு போலீசார், கைது செய்துள்ளனர்.நைஜீரியாவில் கடுமையான முஸ்லிம் சட்டங்களை அமல்படுத்தும்படி, போகோ ஹரம் அமைப்பை சேர்ந்த …