குவைட் பொலிஸ் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு தரகர்கள் ஒன்றிணைந்து குறித்த பெண்களின் விடுதிகளுக்கு …
July 21, 2019
-
-
ஆய்வுக் கட்டுரைசெய்திகள்
கன்னியாவில் சிவபுராணத்திற்கு எதிராக இராணுவம்? நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readகன்னியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை தென்கயிலை ஆதீனமும், கன்னியா மரபுரிமை அமைப்பும் மேற்படி திரட்சியை ஒழுங்குபடுத்தியிருந்தன. ஒரு வழிபாடாக …
-
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடர் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் போட்டியில் பங்குகொள்ளும் பங்களாதேஷ் அணி நேற்று மாலை நாட்டை …
-
சுவிஸில் கறுப்பு ஜூலை சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு! 23.07.2019 ; செவ்வாய் மாலை, 16:30 – 18:30 மணி வரை Bahnhofplatz, 3011 Bern சிறிலங்கா இனவாத அரசின் …
-
-
தெற்கு ஆசியாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கடும் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 350 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 184, …
-
சசிகலா சிறைக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி வந்தாலும் ஜெயலலிதாவை போல் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக தனது அரசியல் நிலைப்பாட்டில் இருப்பார் என்று …
-
கடந்த வருடம் பசிபிக் கடலில் உள்ள மைக்ரோனேசியாவில் இருக்கும் சூக் (Chuuk) தீவிலுள்ள விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள நீர்ப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது. போன்பேய் …