இலங்கைத்தீவில் தமிழர்கள் தனி ஈழம் கேட்டு போராடுவதற்கு தமிழ்மொழிப் புறக்கணிப்பு முக்கியமான காரணம். 1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் என்ற சட்டம், ஈழத் தமிழ் மக்களை மிகவும் கடுமையாக …
February 14, 2020
-
-
இலங்கைசெய்திகள்
சீனாவில் இருந்து வருகை தந்த மாணவர்கள் பரிசோதனைகளை தொடர்ந்து கொழும்பிற்கு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனாவின் வூஹான் நகரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் வெற்றிகரமாக தொற்று நோய் சிகிச்சைகளை தொடர்ந்து இன்று வெளியேறிச்சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக …
-
இலங்கைசெய்திகள்
முன்பள்ளிக்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது
by கனிமொழிby கனிமொழி 5 minutes readகிளிநொச்சி உருத்திரபுரம் சக்திபுரத்தில் அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறிதத் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் முன்பள்ளி வளாகத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் …
-
இலங்கைசெய்திகள்
ரயில் வண்டியொன்று பாடசாலை பஸ் வண்யொன்றுடன் மோதுண்டு விபத்து
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொலன்னாவ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சமீபமாக உள்ள ரயில்வே கடவையில் எரிபொருளை ஏற்றிச்சென்ற ரயில் வண்டியொன்று பாடசாலை பஸ் வண்யொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. கொலன்னாவ பெற்றோலிய கூட்டுதாபன களஞ்சியத்திற்கு எரிபொருளை …
-
செய்திகள்
கொரோனாவைரஸ் சீனாவில் 1500 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா எனப்படும் கோவிட் 19 வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ நெருங்கியிருக்கும் வேளையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் …
-
பாலூட்டும் அறை கிளிநொச்சியில் திறந்து வைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பெண்கள் விவகார குழுவினால் கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறையை சற்று முன் …
-
இலங்கைசெய்திகள்
குற்றப்புலனாய்வு திணைக்கள பிடியில் ரஸ்யாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readரஸ்யாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க மீண்டும் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா குண்டு வீசிக் கொன்றது. இதையடுத்து ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் மீது …
-
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.சூர்யா நடித்துள்ள‘சூரரைப் போற்று’ படத்தில். கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு …
-
மருத்துவம்
கற்றாழைக் கூழை இப்படி பயன்படுத்தி பாருங்கள் அதிசயத்தை!!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுகத்தில் கற்றாழைக் கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினி செய்கையும் வீக்கமுறுக்கி செய்கையும் கொண்ட கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களைத் தடுக்கிறது. வணிகச் சந்தையில் உலாவரும் `ஆன்டி-ஏஜிங்’ கிரீம்களில் …