0
பாலூட்டும் அறை கிளிநொச்சியில் திறந்து வைப்பு
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின்
பெண்கள் விவகார குழுவினால் கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறையை சற்று முன் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்
பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை செயலாளர், தவிசாளர்,உறுப்பினர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
அதனை தொடர்ந்து வைகைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவத்தின் வகைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளும் கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது