பிரித்தானியா, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் உள்ளடங்கலாக நாடு முழுவதும் பாடசாலைகள் வெள்ளிமுதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நடைபெற உள்ள GCSE மற்றும் A – Level பரீட்சைகளையும் அரசு ரத்துச்செய்துள்ளது.
March 18, 2020
-
-
இலண்டன்செய்திகள்
இங்கிலாந்தில் பாடசாலைகள் வெள்ளிமுதல் காலவரையற்று மூடப்படுகின்றது [பிந்திய செய்தி]
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவில் அனைத்துப் பாடசாலைகளும் வெள்ளிமுதல் மூடப்படுமென்ற அரச அறிவித்தலை சற்றுமுன்னர் பி பி சி செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தை தடுப்பதற்க்கு உலகின் பல நாடுகள் பாடசாலைகளை தற்காலிகமாக மூடியுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் தமது பாடசாலைகளை …
-
இலண்டன்செய்திகள்
ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வெள்ளிக்கிழமையுடன் பாடசாலைகள் மூடப்படுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகொரோனா வைரஸின் தாக்கத்தை தடுப்பதற்க்கு உலகின் பல நாடுகள் பாடசாலைகளை தற்காலிகமாக மூடியுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் தமது பாடசாலைகளை இவ்வாரம் வெள்ளிக்கிழமையில் இருந்து மூடுவதாக அறிவித்துள்ளது. ஆயினும் பிரித்தானியாவில் தொடர்ந்து பாடசாலைகள் இயங்க உள்ளன. …
-
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் …
-
செய்திகள்
கொரோனா தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலேசியாவில் கொரோனா தொற்று நோய் தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொற்றுநோயால் மொத்தம் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 140 நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் …
-
செய்திகள்
கூட்டமைப்பு 20 ஆசனங்களை நிச்சயம் கைப்பற்றும்- செல்வம் எம்.பி.
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை …
-
செய்திகள்
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சுகாதாரை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். …
-
-
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்துக்க ’நெற்றிண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் …
-
செய்திகள்
கொரோனா தொற்றாளருடன் இருந்த வெளிநாட்டவர் மாயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் இருந்த வெளிநாட்டர் ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 7 உணவகம் ஒன்றில் ஒன்றாக இருந்த பிரான்ஸ் பிரஜை ஒருவரே இவ்வாறு மாயமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. …