ஒரு முறை கொரோனா தாக்கி மீண்டவர்களை மறுமுறை அந்த வைரஸ் தாக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருமுறை கொரோனா தாக்கி அதிலிருந்து …
April 25, 2020
-
-
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய …
-
செய்திகள்
இன்று 20பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 440 ஆனது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன்றைய தினம் மேலும் 20 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் 7 பேரும் …
-
மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மே மாதம் 4ஆம் திகதி காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் …
-
சில நிமிட நேர்காணல்
எங்கள் கதைகளை எழுதுவதே எனக்குப் பிடித்தமான எழுத்துப் பணி: வெற்றிச்செல்வியுடன் சில நிமிடங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஎழுத்திலும் சரி, வாழ்விலும் சரி, போராட்டத்திலும் சரி முன்னூதாரணமாக இருப்பவர் போராளி வெற்றிச்செல்வி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வருடங்கள் போராளியாக செயற்பட்ட வெற்றிச்செல்வி வெடி விபத்தொன்றில் ஒற்றை …
-
சினிமா
“இந்த வீட்டை தாண்டி நீயும் வர கூடாது, நானும் வர மாட்டேன்” வைரலாகும் வடிவேல் பதிவு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தொடர்ந்து வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலு …
-
நடிகை அமலா பாலுக்கு ஏ.எல்.விஜய் உடனான முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேறு ஒருவரை காதலித்து வருவதாக ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அமலா பால் தெரிவித்திருந்தார். மும்பையை …
-
செய்திகள்
பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் எப்போது மீள ஆரம்பிக்கப்படும்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் பரவலின் ஆபத்தினை கருத்திற் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடும் இடங்கள் மீண்டும் திறக்கும் திகதிகள் தாமதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய 10164 அரசாங்க …
-
இன்று அதிகரித்து கொண்டு செல்லும் வெப்பநிலை காரணமாக உடல் எப்போழுதுமே உஷ்ணமாக காணப்படும். இதனால் பல தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் சேர்ந்தே வந்து விடுகின்றது. அந்தவகையில் உடல் உஷ்ணத்திலிருந்து விடுபட …