கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 847ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
May 9, 2020
-
-
செய்திகள்
தேர்தலுக்கு பின் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க திட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தில் 30 வீதத்தை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் …
-
செய்திகள்
கொழும்பில் அதிகளவில் பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 150ஆக பதிவாகியுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 36 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 பேரும், கண்டி …
-
நடிகை அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் குறித்துக் கூறியிருப்பதாவது. “தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நான் ஆச்சர்யப்படும் விஷயம், அவர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. …
-
செய்திகள்
இலங்கையில் முழுமையாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது! சுகாதார துறை அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையில் செல்ல விடாமல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்தற்கு …
-
செய்திகள்
வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்பு வருபவர்களுக்காக புதிய சட்டத்திட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதற்போதைய சூழ்நிலையில் மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு சட்டத்திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை முறை வழமைக்கு திருப்பும் …
-
செய்திகள்
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் வெளியில் வருவதற்கு வரையறை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் …
-
ஒலிவ் எண்ணெய் நன்மை தரும் கொழுப்பு உள்ளது. இது உடலின் உள்ள லிபோபுரோடினை குறைத்து, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. ஒலிவ் எண்ணெய் சமையலில் பயன்படுத்துவதன் மூலம், இரத்த சர்க்கரை …
-
மருத்துவம்
அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு:கற்றாழையின் பக்க விளைவுகள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகற்றாழையால் பல நன்மைகள் ஏற்படும் என்பதை பார்த்தோம். இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் அடங்கியுள்ளது. எனினும், அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, இதனை உபயோகிப்பதால் சில பக்க …