நியூசிலாந்தில் வாகனச் சோதனையின் போது போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆக்லாந்த் புறநகரில் ஒரு காரை நிறுத்தியபோது அதில் இருந்த நபர் போலீசார் …
June 19, 2020
-
-
இலங்கைசெய்திகள்
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் திறக்கப்படுகிறது……
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளை திறக்க தீர்மானித்துள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார். திரையரங்குகளை திறப்பதற்கு முன்னர் கிருமி …
-
இலங்கைசெய்திகள்
இனங்காணமுடியாத நிலையில் எரியூட்டப்பட்ட சடலம் மீட்பு..
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதம்புள்ளை – கோணவெவ பகுதியில் எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (18) மாலை கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்த நபர் யார் என …
-
அமெரிக்காசெய்திகள்
கொரோனா தீவிரம் ; தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டு சிறை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசிலியில் தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்துள்ளார். அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு …
-
செய்திகள்
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் …
-
செய்திகள்
உயர்தர பரீட்சை எப்போது? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடாளவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில் கலந்து கொண்டு …
-
இந்தியாசெய்திகள்
சீனாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readலடாக்கில் இந்திய ராணுவ வீரர்களை கொன்ற சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் அங்கிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்கள் மீதும் தடை விதிக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் …
-
இலங்கைசெய்திகள்
மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்திற்குட்ப்பட்ட விஸ்வமடு தொட்டியடி பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிற்கு நல்லின பசு மாடு ஒன்று இன்று வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய வன்செயல் காரணமாக கணவன் இரண்டு …
-
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட கல்மடு பகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி நேற்று மாலை நான்கு மணியளவில் வழங்கிவைக்கப்பட்டது. …
-
மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் முதல், Selangor மாநிலத்தின் சட்டவிரோத பாதைகள் மூலம் பயணிக்க முயன்ற 45 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் Sabak Bernam, Kuala Selangor, Klang Utara, Klang …