Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இனங்காணமுடியாத நிலையில் எரியூட்டப்பட்ட சடலம் மீட்பு..

இனங்காணமுடியாத நிலையில் எரியூட்டப்பட்ட சடலம் மீட்பு..

0 minutes read

தம்புள்ளை – கோணவெவ பகுதியில் எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (18) மாலை கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த நபர் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை​.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More