இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.20% உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில்: …
July 15, 2020
-
-
செய்திகள்
உலகம் இயல்புக்கு திரும்பும் நம்பிக்கை இல்லை! கைவிரித்த உலக சுகாதார ஸ்தாபனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொது சுகாதார வழிகாட்டல் பின்பற்றாவிட்டால் கொரோனா தொற்றுநோய் நெருக்கடி மேலும் மிக மோசமானதாக மாறும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுடன் பல நாடுகள் …
-
செய்திகள்
மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெப்ரவரி மாத மின் பட்டியல் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் …
-
காலம் இங்கே காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான காலம் இங்கே இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன இங்கே அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின் மகரந்தம் மிஞ்சியிருக்கிறது. இங்கே …
-
செய்திகள்
விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று …
-
சினிமா
தந்தையைப்போல் இசையமைத்து அசத்திய ஏ.ஆர்.ரகுமான் மகள்…. வைரலாகும் வீடியோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா பட பாடலுக்கு தனது மகள் இசையமைக்கும் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி தற்கொலை செய்து …
-
செய்திகள்
இலங்கையில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பு! தனியார், அரச துறையினருக்கு அறிவுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இது சமூக தொற்றாக மாறுவதை தடுக்க அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி …
-
செய்திகள்
கொரோனா நோயாளிகளை தேடி நாடு முழுவதும் தீவிர பரிசோதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்து இதுவரையில் 532 வரையில் அதிகரித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 19 …
-
செய்திகள்
இலங்கையில் பேருந்து பயணம் குறித்து கடுமையான எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் பேருந்து பயணங்களில் ஈடுபடுவோருக்கும், பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றுக்கு …