புதுச்சேரியில் இன்றுமுதல் (ஞாயிற்றுக்கிழமை) இ-பாஸ் முறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமான அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இ-பாஸ் முறை மத்திய …
August 23, 2020
-
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
‘இப்போது அரசியல் தீர்வு சாத்தியமில்லை’ | அமைச்சர் கெஹெலிய நேர்காணல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 13 minutes readவடக்கு கிழக்கு மக்கள் பாராளுமன்ற தேர்தல் ஊடாக அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பனவற்றுக்கு இரண்டாம் இடத்தையே கொடுத்துள்ளனர். அவர்கள் முதல் இடத்தை அபிவிருத்திக்கும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவுமே ஆணை வழங்கியுள்ளனர் …
-
இலங்கைசெய்திகள்
பிள்ளையான் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
மின்சாரத் தடங்கல் | பதவி விலகவும் தயார் | டலஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமின்சாரத் தடங்கலுக்கு மின்சக்தி அமைச்சே காரணம் என்றால், பதவி விலகத் தயார் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த வாரம் மின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது. இதனையடுத்து …
-
இலக்கியம்கவிதைகள்
பூனைக்குட்டியின் கண்கள் | பார்த்தீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஒரு பூனையின்சாந்த பார்வையிலும்அதன் கருணைக் கண்களிலும்காணும் எல்லா மலர்களிலும்புல் நுனிகளிலும்நீ மட்டுமே தெரிகிறாய் பார்த்தீபன்
-
முல்லைத்தீவின் குமிழமுனை கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது ஆலடிக்குளம். முல்லைத்தீவின் குமிழமுனை கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது ஆலடிக்குளம். இரு கரைகளிலும் மருதமரங்களடர்ந்து, கோடையிலும் வற்றாமல் பசுமையாக இருக்கும் அந்தக் …
-
பட்டங்கள் விடுவது போலஅந்தப் பெண்களின் கை நூலால்பறவைகளை வானத்தில்பறக்கவிட்டபடி இருந்தார்கள்.இழுப்புக்கும் விடுதலுக்குமாகஏறுவதும் இறங்குவதும் ஆயின பறவைகள்.மாவும் புளியும் அடர்ந்த சாலை,‘கல்லா? மண்ணா?’ விளையாடும் குழந்தைகள்,தாயின் பின்கால்களுக்கு இடையில் புகுந்துபத்திரப் படுத்திக்கொள்ளும் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு வாள்வெட்டுச் சம்பவத்தில் சிறுவன் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் …
-
இலங்கைசெய்திகள்
மாகாணசபை முறையுடன் 13 திருத்தத்தை இரத்து செய்யத் தீர்மானமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என அரசாங்க தரப்பின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் 13 ஆவது திருத்தம் குறித்து அரசாங்கத்தினால் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
சீனாவின் ஊடுருவலை தடுக்க செய்மதிகளை கோரும் இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசீனாவின் படைகளை கண்காணி க்கும் வகையில் இந்தியாவின் இராணுவம் மொத்தம் 6 தனி செய்மதிகளை மத்திய அரசிடம் கேட்க உள்ளது.இந்தியா_ சீனா இடையிலான லடாக் மோதல் முடியாமல் நீண்டு கொண்டே …