அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பயணித்த மோட்டார் …
September 9, 2020
-
-
உலகம்செய்திகள்
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்தது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா …
-
அருணாச்சலபிரதேசத்தில் காணாமல்போன இந்தியர்கள் ஐவர் தங்கள் பகுதியில் இருப்பதை சீனா உறுதிப்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில், முறைப்படி அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக …
-
இந்தியாசெய்திகள்
ஒரேநாளில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 89 ஆயிரத்து 852 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43 …
-
நாட்டில் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் நேற்று மாத்திரம் 17 பேருக்கு கொரோனா தொற்று
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த …
-
இலங்கைசெய்திகள்
சகல உரிமையும் பிரேமலால் ஜயசேகரவிற்கும் உள்ளது – சபாநாயகர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் அவருக்கும் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் …
-
இலங்கைசெய்திகள்
சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர், …
-
என்னென்ன தேவை?அரிசி – 1 கப்,வறுத்து உடைத்த கொள்ளு – 1/2 கப்,வெல்லத்தூள் – 1½ கப்,தேங்காய்த்துருவல் – 1½ கப்,சுக்குத்தூள்,சோம்பு தூள் – தலா 1/2 டீஸ்பூன்,உப்பு – …