பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஒன்பதாவது சுற்றான துஸ்கான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், …
September 14, 2020
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றினால் 13 ஆவது மரணம் பதிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இருந்து செப்டம்பர் 2 அன்று நாடுதிரும்பிய குறித்த நபர் சிலாபம், வைத்தியசாலையில் …
-
இலங்கைசெய்திகள்
திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ் நீதிமன்றம் தடை உத்தரவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் …
-
சினிமாநடிகர்கள்
‘சூர்யா தவறா நடக்கவோ பேசவோ மாட்டார்’ | பாரதிராஜா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் …
-
சினிமாநடிகர்கள்
பூஜையுடன் தொடங்கியது சுந்தர் சி-யின் அடுத்த படம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பண்முகத்திறமை கொண்ட சுந்தர் சி, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கி உள்ளார்.தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் …
-
சினிமாதிரைப்படம்
கன்னடத்திலும் டிரெண்டான ‘இந்தி தெரியாது போடா’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்நாட்டை தொடர்ந்து கன்னட திரையுலகிலும் இந்தி திணிப்புக்கு எதிரான பிரச்சாரம் வலுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் “இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன்“ என்ற வாசகம் இடம் பெற்றிருந்த …
-
கோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க …
-
► காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் முதலில் வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. குடல் சுத்தமாகிறது. இதனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மலம் கழிக்க முடிகிறது. நல்ல …
-
இலக்கியம்சிறுகதைகள்
சிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 40 minutes readஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன். முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை. ‘இந்த வழியால்தானே இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே.. புதிதாய் இங்கு வந்துள்ளவளோ?’ நெடுநேரம் காத்திருக்கிறாளோ?அடிக்கடி மணிக்கூட்டைப் பார்த்தாள். அவசரப் பயணமோ? மனதுள் நினைத்தபடி அருகில் வந்தேன். நெற்றியில் ஒற்றை மயிரொன்று அசைந்தது அழகூட்டியது. கண்டதும் புன்னகைத்தாள். ஏதோ ஒன்றை நட்பாய் சொல்லியது போல இருந்தது. தூரத்தே புகையிரதம் போகும் சத்தம் கேட்டது. ‘கன நேரமாய் நிற்கிறியளோ?’ ‘ஓமோம்..பஸ்ஸும் வருகுதில்லை’ என்றாள். நடக்கிற தூரமென்றால் நடக்கலாம் தானே?- இது நான். மேலும் ஒரு புன்னகை.. ‘போகலாம் தான்..ஆனால்..களைச்சுப்போன இந்த நேரத்தில நடக்கேலாது தானே?’ நானும் அங்காலதான் போறன்..பேசிக்கொண்டே போகலாம்.. எப்படி இந்த உரிமை வந்தது.. …
-
இலங்கைசெய்திகள்
வேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்னிட்டு முருகப் பெருமானிற்கும் 12சித்தர்களுக்கும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சித்தர்களின் குரல் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற, …