“மாடு” என்றால் பசுக்கள், எருதுகள், எருமைகள் மட்டுமல்ல, “மாடு” என்றால் செல்வம் என்ற கருத்தும் உண்டு. ஆபிரிக்கா தேசத்தில் கூடுதலான மாடுகள் வைத்திருப்போரையே தமது பெண்களுக்கு மாப்பிள்ளையாக தெரிவு செய்தார்கள். …
December 22, 2020
-
-
இலங்கைசெய்திகள்
மன்னாரில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது !
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமன்னாரில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய …
-
நடிகர் நிவின் பாலி உள்ளிட்ட பல மலையாளத் திரைப்பட நடிகர்களுக்கு ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றியவர் ஷபு. குறிப்பாக நடிகர் நிவின் பாலிக்கு கடந்த 2012-ம் ஆண்டிலிருந்தே ஆஸ்தான ஒப்பனை கலைஞர் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழின் மூத்த அறிவிப்பாளரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான அப்துல் ஜபார் காலமானார். தமிழ் நாட்டில் பிறந்து இலங்கை வானொலி வாயிலாகவும் பிரபலமடைந்த அப்துல் ஜபார் இலங்கை இந்திய மற்றும் தமிழ் நாடு …
-
இந்தியாசெய்திகள்
வேளாண் சட்டங்கள் – மத்திய அரசு அனுப்பிய கடிதம் : விவசாயிகள் நிராகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவேளாண் சட்டங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், விவசாயிகள் குறித்த கடிதத்தை நிராகரித்துள்ளனர். சட்டங்கள் தொடர்பாக உறுதியான தீர்வை அளித்தால் மட்டுமே மத்திய …
-
இந்தியாசெய்திகள்
மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் ஊரடங்கு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமும்பை , புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய …
-
இலங்கைசெய்திகள்
யாழில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழ்ப்பாணத்தில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 382பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக …
-
இலங்கைசெய்திகள்
ஒரு கொவிட் தொற்றாளரேனும் இனங்காணப்படாத மாகாணமாக மேல் மாகாணம் விரைவில் மாறும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒரு கொவிட் தொற்றாளரேனும் இனங்காணப்படாத மாகாணமாக மேல் மாகாணத்தினை மாற்றியமைக்க வேண்டும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக தாழ் நிலங்களை அண்டிய கிராமங்களான பழுகாமம் கோவில் …