இடி-உடை-நொருக்கு-பழிதீர் இளையவர்களே!நாம் செய்ய வேண்டியவை எல்லாம்துரும்பாயாகினும்முளைப்பதேமுளைத்துக்கிளைப்பதே நீயும் நானும்அவர்களது கருத்தில் ‘பொருட்டாயிருக்கிறோம்’ அதுவே வெற்றி தான். உடைத்துக் கொட்டப்பட்டவை எல்லாம்நிலத்திலே புதையட்டும்.கார்த்திகைக் கிழங்குகளும் புதைந்து தான் கிடக்கின்றன. கோபம் தெறிக்கும்கண்களை …
January 10, 2021
-
-
இந்தியாசெய்திகள்
உலகின் கலாச்சார தலைமையை இந்தியா ஏற்க வேண்டும் | சத்குரு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமத்திய அமைச்சருடனான கலந்துரையாடலில் சத்குரு வலியுறுத்தல் உலகில் நிகழும் முரண்பாடுகளுக்கு இணக்கமான முறையில் தீர்வு காண நம் இந்திய தேசம் உலகின் கலாச்சார தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று …
-
உலகம்செய்திகள்
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தீ | விரக்தியில் முகாம்வாசிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு அப்பால் உள்ள கிறிஸ்துமஸ் தீவு குடிவரவுத் தடுப்பு முகாமில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் விரக்தியடைந்த முகாம்வாசிகள் இம்முகாமிற்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. …
-
இலங்கைசெய்திகள்
மாங்குளத்தில் விவசாய மருந்து கடை உடைத்து கொள்ளை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவு மாங்குளம் நகர்பகுதியில் மல்லாவி வீதியில் அமைந்துள்ள விவசாய மருந்து கடை உடைத்து பெறுமதியான விவசாய மருந்துகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. 09.01.2021 அன்று அதிகாலை வேளை குறித்த கடை உடைக்கப்பட்டுள்ளதாக கடையின் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
போரியல் வாழ்வை திரைக்குள் வரைந்த கலைஞன் | கேசவராஜனுக்கு மாமனிதர் விருது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readநிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக பல ஈழத் திரைப்படங்களை உருவாக்கிய திரைப்பட இயக்குநர் மாமனிதர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் 09.01.2021 அதிகாலை 02.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார். ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜனுக்கு விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் மாமனிதர் விருது அறிவித்துள்ள நிலையில், புலிகளின் நிதர்சனம் நிறுவனம் வெளியிட்டுள்ள அஞ்சலி குறிப்பு இது… ஈழத் திரைப்பட …
-
இலங்கைசெய்திகள்
உலகத் தமிழர்களின் ஆன்மாவை உலுக்கிய செயல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலைகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஸ்ரீறிலங்கா அரசு பாசிசகரம் கொண்டு தனது முகவர்கள் மூலம் …
-
விளையாட்டு
ஐ.பி.எல். தொடரில் மட்டும் இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய டோனி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் டோனி, இந்திய …
-
வெண்டைக்காயில் சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் மருத்துவக் குணம் அதில் உள்ளது. தேவையான பொருட்கள் …
-
வாஷிங்டன்: “டிரம்ப் தானாகவே பதவி விலகாவிட்டால், நாடாளுமன்றத்தில் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும்”, என்று சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி …
-
நாம் வாழும் உலகில் மனிதன் முயற்சியினால் மட்டுமே உயர்கின்றான் என்பது நிதர்சனமே. மானுட உயிர்களை மட்டுமல்ல,தன்னை நம்பி வாழும் பல உயிர்களையும் வாழவைக்கும் கடவுளாக விவசாயி விளங்குகின்றான். விவசாயி உணவை …