இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வைத்தியசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. …
January 17, 2021
-
-
சக்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் டீயை குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி டீ போடுவது என்பதை பார்ப்போம். தேவையான பொருள்கள்:வேப்ப இலை தூள்-1 ஸ்பூன்தண்ணீர்- …
-
இந்தியாசெய்திகள்
ராஜஸ்தானில் விபத்து – 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஜாலோர் மாவட்டத்தில் மகேஷ்பூர் என்ற இடத்தில் நேற்று(சனிக்கிழமை) இரவு இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் கைதியின் உணவு தவிர்ப்பு போராட்டம் 3 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன், சிறைச்சாலை அத்தியட்சகரின் உறுதிமொழியை அடுத்து போராட்டத்தை இடை நிறுத்தியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) வரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த …
-
இலங்கைசெய்திகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய குழு வியாழக்கிழமை பதவியேற்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை தங்களது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளது. அன்றுமுதல் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்த …
-
விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் பொங்கல் பானைகளை வைத்து போராட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு, சித்தாண்டி பகுதியில் கால்நடை வளர்ப்போரினால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. உலகெங்கும் தமிழர்கள் நேற்று முன்தினம் பட்டிப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடிய அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் வீதிகளில் …
-
நாட்டின் சில பகதிகளைத் தவிர்த்து ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து அறநெறிப் பாடசாலைகளும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. பௌத்த, இந்து மற்றும் ஏனைய மத அறநெறிப் பாடசாலைகளை இன்று …
-
இந்தியாசெய்திகள்
காஷ்மீரில் எச்சரிக்கை பதாதைகள் ஒட்டிய பயங்கரவாதிகள் கைது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகாஷ்மீரில் எச்சரிக்கை பதாதைகள் ஒட்டிய பயங்கரவாதிகள் 5 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்தி வருகிறார்கள். …
-
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துல்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொற்று உறுதியானதை …