கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் எனவும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற …
July 21, 2021
-
-
விளையாட்டு
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியது இந்திய அணி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியுள்ளது. 3 …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் …
-
உடற்பயிற்சிக்கு இடையில் 5 அல்லது 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இதன்மூலம் தசை வலி, தலைசுற்றல் போன்றவை தவிர்க்கப்படலாம். உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வேகமான மூச்சு வெளிப்பாடு மற்றும் இதயம் அதிகமாக …
-
சமையல்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை தொக்கு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேவையான பொருட்கள் :கறிவேப்பிலை – 1 கப்புளி – சிறிய எலுமிச்சை பழம்அளவுதுருவிய வெல்லம் – ஒரு கைப்பிடி அளவுகாய்ந்த மிளகாய் – 4கடுகு – சிறிதளவுபெருங்காயத்தூள் – சிறிதளவுஉப்பு, …
-
இலங்கைசெய்திகள்
எரிவாயு பற்றாக்குறை குறித்து பொது மக்கள் அஞ்சத் தேவையில்லை – லிட்ரோ கேஸ் நிறுவனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலாஃப் கேஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியினை நிறுத்த முடிவுசெய்துள்ள போதிலும், எரிவாயு பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என்று லிட்ரோ கேஸ் நேற்று உறுதியளித்துள்ளது. இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு …
-
மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் போர்: அகதிகளாக வெளியேறும் மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லைகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. “ஆப்கான் நாட்டை ஒட்டிய ஈரானிய, மற்றும் பாகிஸ்தானின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், …
-
இலங்கைசெய்திகள்
ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் …
-
நெல் மற்றும் அரிசியின் விலையை எதிர்வரும் போகத்திலிருந்து அரசாங்கமே தீர்மானிக்கும். அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்பதுடன் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு …