Sunday, May 12, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழர் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் தந்தை செல்வாவின் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழர் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் தந்தை செல்வாவின் நினைவேந்தல் நிகழ்வு!

1 minutes read
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவர் சண்முகம் குகதாசன் தலைமையில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More