முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூன்று இராணுவத்தினர் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றுகாலை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை (27) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து …
November 28, 2021
-
-
இலங்கைசெய்திகள்
அனைத்து மக்களுக்குமான ஆட்சி, மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் | ஐ.நா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாட்டின் அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகம், சிறந்த குடிமைத்தொடர்பு (சிவில் சமூகத்தொடர்பு) மற்றும் அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதிசெய்யவேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மத்திய கிழக்கு, …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பனவற்றின் ஏற்பாட்டில் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
வெளியுறவுக்கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள்? | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
செந்தில் குமரன் | தாயக உறவுகளின் நோய் தீர்த்து உயிர் காக்கும் பாடகனுடன் சில நிமிடங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readநிவாரணம் அமைப்பின் வாயிலாக தாயக உறவுகளின் நோய் தீர்த்து உயிர் காக்க ஒரு பாடகனாகவும் தன் குரலால் உழைக்கிறார் செந்தில்குமரன். கனடா நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் செந்தில்குமரன், தாயகத்தில் இருதயநோய் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
மூத்த அகதி | எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள வாசு முருகவேலின் புதிய நாவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ் நாட்டின் ஸீரோ டிகிரி பதிப்பகம் தமிழரசி அறக்கட்டளை நடாத்திய நாவல் போட்டியில் ஈழ எழுத்தாளர் வாசு முருகவேல் எழுதிய மூத்த அகதி என்ற நாவலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. யப்னா …
-
அஜித்குமார் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது ‘டூப்’ நடிகர்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அவரே நடிக்கிறார் என்பது பழைய தகவல்தான். அதை அவருடன் பணிபுரிந்த சக தொழில்நுட்ப கலைஞர் சொல்வது புதுசு. அந்த …
-
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் வருடந்தோறும் 5 இலட்சம் பேர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காதமையினால் வருடந்தோறும் 5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தேசிய உடல் உறுப்பு தான …
-
ஹூஸ்டனில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கலப்பு இரட்டையர், பெண்கள் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டார். கலப்பு இரட்டையர் பிரிவில் …