தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று சென்னை வந்துள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை வந்துள்ள தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், …
December 14, 2021
-
-
சினிமாநடிகர்கள்
ஹைப்பர் – லிங்க் கதையில் இணைந்த மூன்று இளம் நடிகர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகுறும்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீபன் ராஜ், திரைத்துறையில் அறிமுகமாகும் முதல் படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்க இருக்கிறார்கள். மாஸ்டர் படத்தில் நடித்த மகேந்திரன், கனா காணும் காலங்கள் தொடர் …
-
இயக்குனர்கள்சினிமா
கேரள அரசு விருது பெற்றார் நடன இயக்குனர் லலிதா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகேரள அரசின் ஸ்டேட் அவார்டு கிடைத்திருப்பது உற்சாகமாக இருக்கிறது என்று நடன இயக்குனர் லலிதா கூறியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடன இயக்குநரான இருப்பவர் லலிதா ஷோபி மாஸ்டர். இவர் …
-
யானைத்தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்து கடத்தி சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை இராணுவ சோதனை …
-
இந்தியாசெய்திகள்
டெல்லியில் புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான்| இந்தியாவில் பாதிப்பு 45-ஆக உயர்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readடெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், மேலும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரசான …
-
-
உலகம்செய்திகள்
முதல் உயிருள்ள ரோபோக்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉலகில் முதல் உயிருள்ள ரோபோக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்களால் தங்களை போன்றே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். அமெரிக்காவின் வெர்மாண்ட், டப்ட்ஸ்,ஹார்வர்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக …
-
இலங்கைசெய்திகள்
திருமலை கடலில் பிடிபட்ட மிகப் பெரிய ஆணைத் திருக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருகோணமலை மனையாவெளி பிரதேச மீனவர்களின் வலையில் நேற்று(12) இரவு சுமார் 600 கிலோவுக்கும் அதிகமான ஆணை திருக்கை பிடிபட்டதாக மனையாவெளி பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர். கடல் சீற்றம் காரணமாக சமீபகாலமாக …
-
சினிமாசெய்திகள்நடிகைகள்
பொலிவூட்டின் முன்னணி நடிகைகள் இருவருக்கு கொரோனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொலிவூட் நடிகைகளான கரீனா கபூரும் அரோராவும் டிசம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். மேலும் அவர்கள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரீனா கபூரும் அம்ரிதா …
-
தமிழக நகரமான ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டத்தில் ராஜராஜசோழன் காலகட்டத்து ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திருப்புல்லாணி அரசினர் பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் மாணவி கு. முனீஸ்வரி, முதலாம் …