0
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று சென்னை வந்துள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
சென்னை வந்துள்ள தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்குச் சென்று, அவரை சந்தித்தார்.
முன்னதாக, சந்திரசேகர ராவ் தனி விமானம் மூலம் திருச்சி சென்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.