இந்தியாவின் ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று (02) இரவு ஏற்பட்ட விஷவாயு கசிவினால் 121 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, …
August 3, 2022
-
-
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 28 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற …
-
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளது. துளசி இலைச் சாற்றில் தேன், …
-
உலகம்செய்திகள்
தாய்வான் மீது வர்த்தக தடைகளை விதித்தது சீனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் சுற்றுப்பயணம் எதிரொலியாக தாய்வான் மீது சீனா வர்த்தக தடைகளை விதித்து உள்ளது. சீனாவில் இருந்து தாய்வான் பிரிந்த பின்பு, சொந்த அரசியலமைப்பு, …
-
தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உட்கொண்டு வந்தால் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற அனைத்து வகை கடலை மற்றும் நட்ஸ்களை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு | ரவூப் ஹக்கீம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றது. அத்துடன் …
-
இலங்கைசெய்திகள்
நூர்தீன் மசூர் வீட்டில் திருட்டு | 160 இலட்சம் ரூபா வரை பெறுமதியான பணம், நகைகள் கொள்ளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமறைந்த முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூரின் புத்தளம் – நாகவில்லு பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சுமார் 160 இலட்சம் ரூபா வரை மதிப்புள்ளதாக நம்பப்படும் பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன. …
-
இலங்கைசெய்திகள்
அமைச்சுக்களுக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள தயாரில்லை | சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் உள்ளடக்கங்களுடன் நாம் இணங்குகின்றோம். எனினும் அவற்றை வெறுமனே வார்த்தைகளால் அன்றி யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அமைச்சுக்களுக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை. …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வ கட்சி அரசாங்கத்தினை …
-
முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை …