மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 3 இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபா திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வீட்டில் உள்ளவர்கள் மேல் …
November 7, 2022
-
-
இலங்கைசெய்திகள்
துயிலும் இல்லத்தைத் துப்புரவு செய்தவர்களை மிரட்டிய பொலிஸார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினரால் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு சென்ற அடம்பன் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ஒக்டோபரில் மாத்திரம் 183 ஹெரோய்ன் பாவனையாளர்கள் அடையாளம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடயம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
தமிழ் சங்கின் கலை இலக்கிய விருது விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபூவரசி ,Arc நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் தமிழ் சங்கின் கலை இலக்கிய விருது விழா எதிர்வரும் 12.11.2022 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கிறீன் க்றாஸ் மண்டபத்தில் இடம்பெற உள்ளது. இந் …
-
மறைந்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு சென்னை இக்சா மையத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் நிகழ்வில் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readசங்ககாலத்தில் உழுவை மீன் , களவன் எனும் நண்டு, நத்தை, அயிரை மீன்கள் போன்ற உயிரினங்கள் வயல் நிலத்திலேயே நிறைந்து வாழ்ந்தன என்றும் வயலில் அல்லி மலர் கூட பூக்கும் …
-
இலங்கைசெய்திகள்
‘ஜனநாயகப் பொன் விருது’ பெற்றார் சம்பந்தன்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது. ‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஜனநாயகத்தைப் …
-
அண்மையில் காலமாகிய ஈழ எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கனடாவில் இடம்பெறவுள்ளது.
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
கமல்ஹாசன் பிறந்தநாளில் அவர் எழுதிய கவிதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதிரைப்படம் பேசினால்அரசியல் தெரியாதோ என்பீர்!அரசியல் பேசினால்ஆறடி தள்ளி நிற்பீர்!மொழிப்பற்று கொண்டால்ஆங்கிலம் புரியாதோ என்பீர்!ஆங்கிலம் பேசினால்படித்த திமிர் என்பீர்!பகுத்தறிவு பேசினால்கடவுள் பிடிக்காதா என்பீர்!கடவுள் நம்பிக்கை கொண்டால்கர்னாடகம் என்பீர்!சகோதரத்துவம் சொன்னால்நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!ஜனநாயகம் …