பொலனறுவை, வெலிக்கந்தை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விரைந்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். …
November 7, 2022
-
-
“தமிழர்கள் ஆயுத பலத்தோடு நின்று பேசிய போது தீர்வைத் தர முன்வரா நிமால் சிறிபால டி சில்வா இன்று எங்களுக்கு ஆலோசனை கூற வருகின்றார்” – என்று தமிழ்த் தேசியக் …
-
இலங்கைசெய்திகள்
படுகொலையாளிகளுக்கு என்ன தண்டனை? – ஸ்ரீநேசன் கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“காணாமல் ஆக்கப்பட்டோரைப் படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனையை இந்த அரசு வழங்கப்போகின்றது?” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பினார். இது …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
யாழ் சர்வதேச திரைப்பட விழா | விண்ணப்பம் கோரல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனNovember 6, 2022141 8 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி …
-
பொலனறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற கைதிகளில் 35 பேர் சரணடைந்துள்ளனர். நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை …
-
இலங்கைசெய்திகள்
அம்பாந்தோட்டையில் 300 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை கடற்பகுதியிலே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு படகுகள் ஊடாகப் பயணித்த போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர் …
-
விளையாட்டு
பாலியல் குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க தவிர்ந்த இலங்கை அணியினர் நாடு திரும்பினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க தவிர்ந்த ஏனைய அனைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
எழுத்தாளர் விழி பா. இதயவேந்தன் மறைந்தார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்நாடு எழுத்தாளர் விழி பா. இதயவேந்தன் சென்னையில் மறைந்தார். கடந்த சில வருடங்களாக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, …
-
இலங்கைசெய்திகள்
வவுனியா விபத்தையடுத்து ஆளுநர் அதிரடி நடவடிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஒவ்வொரு நாளும் தூர சேவையில் ஈடுபடும் பஸ்களின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை ஏ – 9 வீதியில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். …
-
இன்று (07) திங்கட்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.