மகளின் நினைவில்மகிழ்ந்த காலைமார்கழிப் பனியில்குளிர்ந்த காலை நிரை நிகழ் கவிதைகள்புலரும் பொழுதில்மகள் அவள் நிழலாய்நினைவில் நீளும் சூழும் பனி இருள் கிழித்துதிரளும் அவள் முகம் எங்கும்வாழ்வின் இனிமையில் புரளஇதழ்விரி மலர்ப் …
December 1, 2022
-
-
நான் பேச நினைத்த நேரங்களில் நீ பேச வில்லைஎன் துயரங்களை பகிர நீ இல்லைஎன் கனவுகளை சொல்ல நீ இல்லைஎன் எதிர்காலம் என்பதில் நீ இல்லைஎன் கண்ணீரின் போது நீ …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தில் வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முதல் முறையாக வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. வங்கி மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், இத் துறைகளில் …
-
இரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேலியகொடை, கறுப்புப் பாலம் பிரதேசத்தில் இருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பேலியகொடை பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு: சட்டத்தரணி உட்பட மூவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபாணந்துறையில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் உட்பட மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாணந்துறை – சில்வன் ஒழுங்கைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
காலியில் ரயிலுடன் மோதி தீப்பற்றிய ஓட்டோ! – இருவர் சாவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஓட்டோ ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்யப் பிரஜையான பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி மாவட்டம், ஹபராதுவ, தலவெல்ல – மஹரம்ப …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ரயிலுடன் மினி பஸ் மோதி விபத்து! – சாரதி மரணம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், அரியாலை ஏ.வி. வீதியில் ரயிலுடன் மோதி மினி பஸ் விபத்துக்குள்ளானதில் குறித்த பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் …
-
“நாமே இலங்கையின் உண்மையான நண்பன். தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புக்களை நாம் ஊக்குவித்து வருகின்றோம்.” – இவ்வாறு சீனா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய …
-
இலங்கைசெய்திகள்
விரைவில் ‘பல்டி’ – ரணிலுடன் பலரும் பேச்சு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாகப் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எப்போது அவருடன் இணைந்துகொள்வார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது.” – இவ்வாறு நிதி இராஜாங்க …
-
89 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி 5 மணி வரைக்கும் மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். 14382 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பெற்றுள்ளதுடன் …