18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24,25 வயதுடைய இருவரே இன்று கைது செய்யப்பட்டனர். …
December 29, 2022
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” – தொடர் -7 | வதிலைபிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகட்டுரையாளர் – வதிலைபிரபாசிற்றிதழ் மோசடிகள் இரண்டாம் பாகத்தை மௌனதீபன் ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்திலேயே தொடங்கியிருந்தார். சுய அரிப்பை தன் குழுவினருடைய கை தட்டல்களால் சொறிந்துகொள்ள வரும் இதழ்கள் தான் சார்ந்துள்ள …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் களம் சூடுபிடிப்பு! – கூட்டணிக்கான பேச்சுகள் தீவிரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ள பிரதான கட்சிகள், கூட்டணி தொடர்பான பேச்சுகளையும் ஆரம்பித்துள்ளதால் குட்டித் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாகச் செயற்படும் …
-
இலங்கைசெய்திகள்
முரண்பாடுகள் வேண்டாம்! – தமிழ் அரசியல்வாதிகளுக்கு அரசு அறிவுரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்துவிட்டு தமிழ் மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணத்தில் ஜனாதிபதியுடன் அவர்கள் கைகோர்க்க வேண்டும்.” – இவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்
யாழில் போதை ஊசியால் இளைஞர்கள் 15 பேர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் அளவுக்கதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ளனர் என்று …
-
இலங்கைசெய்திகள்
இழுபறியில் ஐ.எம்.எப். உதவி! – சீனாவே காரணம் என்கின்றது இலங்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை நிதி உதவி பெறும் விவகாரம் இழுபறியில் உள்ளது. சீனாவின் மத்தியஸ்தமே அதற்குக் காரணம்.” – இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ரணிலின் பங்கேற்புடன் சுதந்திர தின விழா!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்திலும் இடம்பெறவுள்ளது என்று ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் …
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேசத்தை ஏமாற்ற நாடகமாடும் ரணில்! – ஜே.வி.பி. சாடல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இரண்டு மாதங்களுக்குள் அரசியல் தீர்வை வழங்க முடியுமா? இது ரணிலின் நாடகம் என்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான் ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டை நாங்கள் புறக்கணித்தோம்.” – இவ்வாறு ஜே.வி.பியின் …
-
இலங்கைசெய்திகள்
எங்களிடம் நாட்டை ஒப்படைத்தால் கட்டியெழுப்போம்! – சஜித் உரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்பித் தருகின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 52 ஆவது கட்டமாக 50 இலட்சம் …