இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 10 பேர் டுபாயில் இருக்கின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை அந்நாட்டில் இருந்து நாடு கடத்துவதற்கான கோரிக்கையை டுபாய் அரசுக்கு அனுப்ப இலங்கை …
January 3, 2023
-
-
இலங்கைசெய்திகள்
மார்ச் 4 இல் உள்ளூராட்சித் தேர்தல்? – ஆணைக்குழு யோசனை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போது மார்ச் …
-
கஹதுட்டுவ – தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழக விடுதியில் மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மாணவன் தனது …
-
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கட்டுவன – ஊருபொக்க வீதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி நாளைமறுதினம் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. வர்த்தமானி வெளியிடப்பட்டு 14 நாள்களின் பின்னர் வேட்புமனுக்கள் …
-
இலங்கைசெய்திகள்
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: கிழக்கில் சந்தேகநபர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவருடன், தொடர்புகளைப் பேணிய …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
ஜெயக்குமார் – பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு புது வழிகாட்டிய பெருமகன் | பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅமரர் யோகேஸ்வரன்ஜெயக்குமாரின் திடீர் மரணம் அவரை அறிந்தவர்களுக்கும். அவருடன் கூடி வாழ்ந்தவர்களுக்கும் பேரிடியான ஒரு செய்தியாகும். அமரர் ஜெயக்குமாருடன் பன்னிரண்டு ஆண்டுகள் மாணவ ஆலோசகராக. சிரேஷ்ட மாணவ ஆலோசகராக ஒன்றாகப் …
-
இலங்கைசெய்திகள்
அவசரப்பட்டு பதிலளிக்க முடியாது! – சம்பந்தன் சொல்கின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் …
-
சீனாவில் திடீர் என்று மீண்டும் அதிகரித்து வரும் கொரோனாவால் பல பயணம் தொடர்பான தடைகளை மற்றும் கட்டுப்பாடுகளை ஏனைய நாடுகள் விடுத்து வரும் நிலையில் இங்கிலாந்தின் புதிய அறிக்கை அனைவரையும் …
-
இலங்கைசெய்திகள்
கல்வியங்காட்டில் இரண்டு மாதக் குழந்தை பரிதாபச் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே …