எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், சந்திரிகா தலைமையிலான அணி ஒன்றும் இணைந்து களமிறங்கவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. …
January 4, 2023
-
-
இலங்கைசெய்திகள்
104 ரோஹிங்கியரை ஆள்கடத்த முயற்சித்த நபருக்கு மறியல் நீடிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாடொன்றுக்கு 104 ரோஹிங்கியரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய …
-
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது …
-
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த புலத்சிட்டி ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார். …
-
இந்தியாசெய்திகள்
அம்பானி, அதானியால் என் சகோதரரை விலைக்கு வாங்க முடியாது | பிரியங்கா காந்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅம்பானியும், அதானியும் இந்த தேசத்தில் தலைவர்களை, ஊடகங்களை விலைக்கு வாங்கியிருக்கலாம்; ஆனால், அவர்களால் என் சகோதரரை விலைக்கு வாங்க முடியாது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் …
-
இலங்கைசெய்திகள்
மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடித்து மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து படகில் …
-
இலங்கைசெய்திகள்
இத்தாலிய தம்பதியினர் பயணித்த காரை தாக்கி கவிழ்த்த காட்டுயானை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த இத்தாலிய தம்பதியினரை ஏற்றிச் சென்ற காரை காட்டு யானை ஒன்று தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரந்தெனிகல பினிகல பகுதியில் வைத்து அவர்கள் பயணித்த காரை …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
சென்னை புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி.6ம் தேதி புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தக திருவிழா நடைபெற …
-
இலங்கைசெய்திகள்
இராணுவமும் ஆட்சி மாற்றத்தின் பின்னணியில்! – தேரர் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் போராட்டத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இராணுவமும் செயற்பட்டது எனப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் எல்லே குணவங்ச தேரர். இராணுவத்தின் பிரதானிகள் சிலரே இதன் …