வடக்கு மாகாண ஆளுநராக மலையகத்தைச் சேர்ந்த வர்த்தகரான இராஜ கோபால் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நாளைமறுதினம் வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் …
January 10, 2023
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
பணிப்பெண்ணை சித்திரவதை செய்த சிங்கப்பூர் சீமாட்டிகள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசிங்கப்பூரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணொருவரும் அவரது தாயும் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்தமையால் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இவர்கள் மியான்மார் நாட்டை சேர்ந்த பெண்ணை 2015 …
-
இலங்கைசெய்திகள்
திருடப்பட்ட தங்க நகைகளுடன் வசமாகச் சிக்கிய குடும்பஸ்தர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியாவில் திருடப்பட்ட தங்க நகைகளுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு …
-
இலங்கைசெய்திகள்
யாழில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் செல்கின்ற பிரதான வீதியில் பொன்னாலை பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமோகன் …
-
இலங்கைசெய்திகள்
ரணில் அரசுக்கு 7 நாள்கள் காலக்கெடு! – தமிழ்க் கட்சிகள் தீர்மானம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாள்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம்.” – இவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்
பஸில் வீட்டு நிகழ்வைப் புறக்கணித்த ராஜபக்ச குடும்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்சவின் வீட்டில் நடைபெற்ற நிகழ்வை ராஜபக்ச குடும்பம் கூண்டோடு புறக்கணித்துள்ளது. இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள …