துருக்கியில் இம்மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43,556ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். இம்மாதம் பெப்ரவரி 6ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தைத் …
February 23, 2023
-
-
அமெரிக்காஉலகம்கனடாசெய்திகள்
கடும் பனிப்புயலால் விமான சேவைகள் பாதிப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவிலும் கனடாவிலும் கடும் பனிப்புயல் வீசுகின்றது. இதனால் வட அமெரிக்காவில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வீதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அத்துடன், …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸார் மீது கைக்குண்டை வீச முயன்ற நபர் சுட்டுக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள முயன்ற நபர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கட்டுநாயக்க – மடவல பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு …
-
இலங்கைஉலகம்செய்திகள்விளையாட்டு
கிரிக்கெட் வீரர் தனுஷ்க வட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி
by இளவரசிby இளவரசி 1 minutes readடேட்டடிங் செயலியான டிண்டரில் தான் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட பின்னர், அவர் வட்ஸ்அப்பைப் பயன்படுத்த …
-
இலங்கைசெய்திகள்
கோட்டா தப்பியோடாமல் தேர்தலை நடத்தியிருக்கலாம்! – கிரியெல்ல கருத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை விட்டு நாட்டை விட்டுத் தப்பியோடாமல் விசேட தீர்மானம் மூலம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் லக்ஸ்மன் கிரியெல்ல …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் நடக்குமா? – இன்று முக்கிய தீர்ப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று (23) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் இந்த மனு தாக்கல் …
-
உலகம்செய்திகள்
சுரங்கம் இடிந்து விழுந்து இருவர் மரணம்; 50 பேர் மாயம்
by இளவரசிby இளவரசி 1 minutes readசீனாவின் வடக்கு உள் மங்கோலியா பகுதியில் நேற்றுப் புதன்கிழமை நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 50க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று சீன ஊடகங்கள் செய்தி …
-
-
இலங்கைசெய்திகள்
“ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்பே உள்ளூராட்சித் தேர்தல்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அது ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும். எனவேதான் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த ரணில் விக்கிரமசிங்க முற்படுகின்றார். இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் …