“உள்ளூராட்சி சபைத் தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் …
February 23, 2023
-
-
இலங்கைசெய்திகள்
வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (23) காலை வவுனியா வைத்தியசாலை நுழைவாயில் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், “முறையற்ற நியமனம் வழங்குவதை …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை …
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சித் தேர்தலுக்கு எதிரான மனு மே 11 வரை ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் இராணுவ கேர்ணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு விசாரணையை …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என உரிய கால எல்லையை அரசு அறிவிக்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார். …
-
நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான குழுவின் (கோபா குழு) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தெரிவுக்குழுக் …
-
இலங்கைசெய்திகள்
அப்பட்டமான பொய்யுரைக்கும் ஜனாதிபதி! – டலஸ் சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துக்களில் இருந்து தேர்தல் தாமதத்துக்கு அவரே பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது.” – இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
இந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் எடப்பாடி வசமானது அதிமுக
by இளவரசிby இளவரசி 1 minutes readஅதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லுபடியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் …
-
இலங்கைசெய்திகள்
நடைபெறாத தேர்தலை எப்படி ஒத்திவைப்பது? – ரணில் இப்படி கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாட்டில் நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என்று நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் …
-
இலங்கைசெய்திகள்
முஜிபுர் ரஹ்மானின் நிலை தொடர்பில் ரணில் ஆதங்கம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மேயர் பதவி ஆசை காட்டி உங்களைப் பலிக்கடாவாக்கிவிடுவார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டாம் என முஜிபுர் ரஹ்மானுக்கு நானும் தகவல் அனுப்பினேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் …