மருத்துவர் ப. விக்கினேஸ்வராவின் முதலாவது ஆண்டு ஞாபகார்த்தமாக திருகோணமலையில் தம்பலகாமம் மேற்கு கொலனியில் உள்ள சிவசக்திபுரம் பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகங்கள், பாடசாலை பை மற்றும் அத்தியாவசிய …
February 25, 2023
-
-
உலகம்செய்திகள்
சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை! புதுமண தம்பதிகளுக்கு புதிய திட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறது சீன மாகாணங்கள்.சீன அரசு பல தசாப்தங்களாக பின்பற்றிவந்த மக்கள் தொகை கட்டுபாட்டு விதிமுறைகளை …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
நல்ல கதைகள் நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றன | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகற்க என்று சொன்னான் வள்ளுவன். எதுவாக இருந்தாலும் முதலில் நீ படி என்று சொன்னான் வள்ளுவன். அத்தோடு நிறுத்தாமல் அதை விளங்கவும் தெரியவும் தேடவும் ஆளமாக கல் என்று சொன்னான். …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலை மாணவர்கள் நால்வருக்குத் தடை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடையும், பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வருட மாணவர்களால், இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான – முறை …
-
இலங்கைசெய்திகள்
முழு நாடும் வங்குரோத்து நிலையில்! – சஜித் சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஆர்வப் பேச்சுக்களைக் பேசி இனியும் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
இலங்கைசெய்திகள்
ரணிலைக் கண்டிக்கும் மஹிந்த! – தேர்தல் வேண்டும் எனவும் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“தேர்தலை நடத்தாமல் இருக்கக்கூடாது. நிச்சயம் அது நடத்தப்பட வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் …
-
இலங்கைசெய்திகள்
இது தீர்வைக் காணும் வருடம்! – எதிரணியினருக்கு ரணில் அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் தீர்வைக் காண்பதற்கான வருடம். இது தேர்தலுக்கான வருடம் அல்ல.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் தீர்க்கமான …
-
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். நேற்று கண்டியில் செய்தியாளர்களை …
-
இலங்கைசெய்திகள்
தன்னைத் தானே சுட்டு சிப்பாய் உயிர்மாய்ப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇராணுவச் சிப்பாய் ஒருவர், தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பனாகொடை இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது என்று இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மாத்தளை …