Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தன்னைத் தானே சுட்டு சிப்பாய் உயிர்மாய்ப்பு!

தன்னைத் தானே சுட்டு சிப்பாய் உயிர்மாய்ப்பு!

0 minutes read

இராணுவச் சிப்பாய் ஒருவர், தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பனாகொடை இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது என்று இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தளை – நாவுல பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிப்பாயே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More