2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நேரம் இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வா …
February 27, 2023
-
-
இலங்கைசெய்திகள்
‘மே 9’ வன்முறையில் இ.போ.சவின் 18 பஸ்கள் சேதம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 18 பஸ்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இதனால் 7 கோடி …
-
இலங்கைசெய்திகள்
மார்ச் முதலாம் திகதி முழு நாடும் முடங்கும்! – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅரசுக்கு எதிராகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள் மார்ச் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன. “நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அடக்குமுறை வரிக் கொள்கையை திருத்தக் கோரி நியாயமான …
-
சினிமாதிரைப்படம்
பிரேம்ஜி அமரன் நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇசையமைப்பாளரும், நகைச்சுவை நடிகருமான பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சத்திய சோதனை’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் வெற்றிமாறன், ராஜமுருகன், நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி, முன்னணி படத் …
-
இலங்கைசெய்திகள்
13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு | மகிந்த
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நான் எதிர்க்கவில்லை,13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ஆனால் நாட்டின் தற்போதைய நிலைமையில் 13 தொடர்பில் பேசுவதை நிறுத்த வேண்டும் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் கடல் ஆக்கிரமிப்பை நிறுத்துக! | கடற்தொழிலாளர் சமாசங்கள் கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவடக்கு மாகாண கடற்தொழிலாளர் சமாசங்கள் சங்கங்கள் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்து அந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இன்றைய பத்திரிகையாளர் …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸாரிடம் 24 மணிநேரத்துக்குள் அறிக்கை கோரும் மனித உரிமை ஆணைக்குழு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பில் தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த விடயம் …
-
இலங்கைசெய்திகள்
ஷாப்டரின் மரணத்தைக் கண்டறிய 5 பேர் கொண்ட குழு நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதைக் கண்டறிவதற்காக, தடயவியல் நிபுணர்கள் மற்றும் விசேட சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய 5 பேர் …
-
செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலியா மகளிர் அணி 6 ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readவரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 19 ஓட்டங்களால் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readவன்னி இறுதிப் போரின் சர்வதேச சாட்சியாளர்: கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா வன்னியில் இறுதிக்கட்ட போர்க் காலங்களில் ஈழத்தமிழர்களிற்காக ஓங்கி ஒலித்த சர்வதேச பத்திரிகையாள்களின் …