உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் …
March 8, 2023
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை 10 நாட்களுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது. இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், எதிர்வரும் ஏப்ரல் …
-
முக்கியமான சர்வதேச நாள்களில் அவற்றுக்குத் தொடர்புடைய சிறப்புச் சித்திரங்களை Google தேடுபொறி வழங்குவது வழமை. இதுவே Google Doodle என்று அழைக்கப்படுகிறது. அதைக் கிளிக் செய்யும்போது, அந்த நாளைப் பற்றிய …
-
-
இலங்கைசெய்திகள்
சிறையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக் கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளார். கேகாலை சிறைச்சாலையில் சமையல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதி இன்று அதிகாலை சிறையிலிருந்து …
-
கேகாலையில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 5 பேருக்குக் கேகாலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனையை விதித்தது. 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைக் குற்றம் தொடர்பிலேயே இந்தத் தண்டனை இன்று …
-
இலங்கைசெய்திகள்
ஆறு வயது சிறுமி அடித்துக் கொலை? – பொலிஸார் தீவிர விசாரணை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசிறுமி ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாணந்துறை – ஹிரண, பின்கெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 6 வயது …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
நாய் தாக்குதல் சம்பவங்களின் பதிவு 34% அதிகரிப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readகடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவல்துறையினரால் பதிவுசெய்யப்பட்ட நாய் தாக்குதல்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, …
-
இலங்கையில் பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 450 கிராம் (ஒரு இறாத்தல்) நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
‘மொட்டு’வே வெல்லும்! – மார்தட்டுகின்றார் சந்திரசேன
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தற்போது கிராமங்களுக்குச் செல்ல முடிகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் …