Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 5 பேருக்குத் தூக்குத் தண்டனை!

5 பேருக்குத் தூக்குத் தண்டனை!

0 minutes read

கேகாலையில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 5 பேருக்குக் கேகாலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனையை விதித்தது.

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைக் குற்றம் தொடர்பிலேயே இந்தத் தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கேகாலை, தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது ஒருவரைத் தாக்கி கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு, குறித்த ஐவருக்கும் எதிராகச் சுமத்தப்பட்டிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More