இளம் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டி, அலவத்துகொட பகுதியில் வயல் வெளியிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய தனுகா மதுமந்தி என்ற பெண்ணே இவ்வாறு …
March 11, 2023
-
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
கொன்றால் பாவம் | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதயாரிப்பு: ஐந்ஃபேக் ஸ்டுடியோஸ் & டி பிக்சர்ஸ் நடிகர்கள்: சார்லி, சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஈஸ்வரி ராவ் மனோபாலா சுப்ரமணிய சிவா சென்ராயன் மற்றும் பலர். இயக்கம்: தயாள் பத்மநாபன் மதிப்பீடு: 2 / …
-
இலங்கைசெய்திகள்
ரயில் கழிவறைக்குள் கைக்குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர் கைது !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிப்பறையில் பிளாஸ்டிக் கூடையொன்றுக்குள் வைத்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் என அடையாளங் காணப்பட்ட இளைஞர் ஒருவரும் , …
-
செய்திகள்விளையாட்டு
வடக்கின் சமரில் சென். ஜோன்ஸை 9 விக்கெட்களால் வீழ்த்தி 29 ஆவது வெற்றியை சுவைத்தது யாழ். மத்திய கல்லூரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readயாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (11) நிறைவடைந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின் சமர் மாபெரும் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் மருத்துவ பீட இறுதி வருட மாணவன் உயிர்மாய்ப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியாவில் பிரபல மருத்துவரின் மகன் தவறான முடிவெடுத்து மரணமடைந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இறுதி வருட மாணவனான இவர், நேற்று மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் …
-
இலங்கைசெய்திகள்
ஜனநாயகத்தைச் சீர்குலைக்காதீர்கள்! – அரசிடம் சஜித் வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகம் சீர்குலையும் அளவுக்குச் செயற்பட வேண்டாம் என்று அரசிடம் கேட்டுகொள்கின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இன்று காலை வரலாற்றுச் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பிரதான வீதியின் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என்று வாழைச்சேனைப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தனர். பாடசாலை வீதி, …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கத்தியை தீட்டாதீர்கள் புத்தியை தீட்டுங்கள் | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅன்று கையில் புத்தகமும் கையுமாய் கல்வியும் கண்ணுமாய் அன்னை தந்தை ஆசிரியன் சொற்படிமாய் தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள் இன்று வாயில் புகையும் தண்ணியுமாய் கையில் கத்தியுமாய் வாளுமாய் கொன்று திரிகிறார்கள் …
-
இலங்கைசெய்திகள்
கண்ணீர்ப்புகைக் குண்டு சர்ச்சை: பொலிஸார் விளக்கம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபோராட்டக்காரர்களைக் கலைக்கும் போது, தாம் காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்று பொலிஸார் …
-
பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹலகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என்று பொலிஸாருக்குத் தகவல் …