ராஜபக்ஷ குடும்பத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி மக்களின் வாக்குரிமைக்கு தடையாக உள்ளார்.போராடியேனும் …
March 13, 2023
-
-
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘அபிநந்தன’ விருது விழா நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிராண்ட் ஹோட்டலில் …
-
இலங்கைசெய்திகள்
சவேந்திர சில்வாவைப் பாதுகாத்தே தீருவோம்! – அநுர உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மக்கள் எழுச்சியின் போது அதனை ஒடுக்குவதற்குத் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பதற்கு …
-
-
அமெரிக்காஆசியாஉலகம்சினிமாசெய்திகள்
நாட்டு நாட்டு பாடலை பிரதமர் மோடியும் வாழ்த்தினார்
by இளவரசிby இளவரசி 1 minutes readஆஸ்கர்2023 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இன்று (13) நடைபெற்றது. இதில் இந்தியாவின் ‘The Elephant Whisperers’ என்கிற ஆவணப்படம் மற்றும் ஆர்.ஆர்.ஆர் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்துக்கு முதலிடம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஐரோப்பா கண்டத்தில் படிப்பதற்கு சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளிடையே முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. 2ஆவது, 3ஆவது இடத்தில் முறையே பிரான்ஸ் …
-
“பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979இல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும்போது, வாளாவிருந்து …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமே! – திகா எம்.பி. கூறுகின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அத்தினத்தில் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் …
-
இலங்கைசெய்திகள்
நாடு இன்று மீண்டெழ ரணில்தான் காரணம்! – இ.தொ.கா. தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாட்டின் நிலைமை மோசமாக இருந்திருக்கும். ரணிலால்தான் நாடு இன்று மீண்டெழுகின்றது.” – இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் …
-
இலங்கைசெய்திகள்
மக்கள் மடையர்கள் அல்லர்! – மஹிந்த விளாசல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“நாட்டின் வளங்களை அழித்த ஜே.வி.பியினருக்கு அதிகாரத்தை வழங்கும் அளவுக்கு மக்கள் மடையர்கள் அல்லர்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொனராகலை …