தங்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதால், நாளை காலை 8 மணியுடன் தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்யவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்தது. பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக …
March 15, 2023
-
-
இலங்கைசெய்திகள்
“தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தினார். இரா.சாணக்கியன் …
-
இலங்கைசெய்திகள்
“பணிப்புறக்கணிப்பால் பொருளாதாரம்தான் வீழ்ச்சியடையும்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபணிப்புறக்கணிப்புப் போராட்டங்கள் பொருளாதார நிலைமையைக் குழப்பிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் பொருளாதார நிலைமை கட்டங்கட்டமாக முன்னேறி வருகின்ற …
-
“தொழிற்சங்கங்களின் தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும்.” – இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய …
-
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
மூடப்பட்ட வங்கிகள்; மக்களுக்கு ஜோ பைடன் நம்பிக்கை
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி (Silicon Valley)வங்கி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த பொதுமக்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி …
-
இலங்கைசெய்திகள்
குட்டித் தேர்தலால் எந்த மாற்றமும் ஏற்படாது! – ஹரின் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலால் இந்த நாட்டில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளை …
-
இலங்கைசெய்திகள்
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் 20 ரயில் சேவைகள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றன என்று ரயில் திணைக்களத்தின் பொது …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான திகதி ஏப்ரல் 25 என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் அதற்கு நிதி வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு இன்னும் பச்சைக் கொடி …