சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்களும், அவர்களுக்கு உதவியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறார்கள், 5 பெண்கள், 8 …
March 16, 2023
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
சத்தியமூர்த்தியருக்கு இன்று பிறந்தநாள் | பொன் காந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசத்தியமூர்த்தியருக்கு இன்று பிறந்தநாள்… எதுக்குமொரு வாழ்த்தை உதிர்த்து வைப்போம் இழுத்துக் கொண்டிருக்கும் போது எனக்காகவும் இயமனோடு போராடுவார் எல்லாம் ஒரு சுய நலம்தான் வாய்க்கால் வரம்புகளில் திரிந்த பெடியன் இன்று …
-
கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயில், கொக்கல பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் இங்கிலாந்தின் சில பகுதிகளில் கடும் வறட்சி ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் மாதங்களில் …
-
இலங்கைசெய்திகள்
“13” ஊடாகத் தீர்வு கிட்டாது! – ஜே.வி.பி. திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது. அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் …
-
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்ற முயற்சி
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் தீர்த்து வைப்பதற்கான வழிமுறை அமைக்கப்படும் …
-
இலங்கைசெய்திகள்
அரசை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்! – துமிந்த நாகமுவ வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“போராட்டக்காரர்களைத் தாக்குதல் நடத்தி அடக்க முயலும் ரணில் – ராஜபக்ச நிழல் அரசை மக்கள் ஒன்றிணைந்து ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார …
-
இந்தியாஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இந்தியர்களே இங்கிலாந்துக்குள் அதிகளவில் நுழைகின்றனர்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியர்களே இங்கிலாந்துக்குள் அதிகளவில் சட்டவிரோதமாக நுழைகின்றனர் என இங்கிலாந்து உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2022) டிசெம்பர் வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவலை இங்கிலாந்து உள்துறை அலுவலகம் …
-
நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் இன்று (16) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.1 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அங்கு …