ஈஸ்டர் தாக்குதலிற்கான கவிதை வங்கம் சூழ்ந்து பெற்று எடுத்த தங்க நிகர் அழகு நாட்டில் பங்கம் விளை வித்தது நீயோ அங்கம் இழந்து நிக்கிறது தனியே பித்து பிடித்த …
April 21, 2023
-
-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்ட்றீம் தோட்டத்தில் 69 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனி வீடு ஒன்றின் சமையலறையில் இருந்து வெட்டுக் காயங்களுடன் குறித்த தாய், சடலமாக …
-
இலங்கைசெய்திகள்
இந்திய வர்த்தக அமைச்சருடன் மொரகொட சந்திப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துள்ளார். புதுடில்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் அதிக வெப்பத்தால் மனநோய் அபாயம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மனநல நோய்கள் அதிகரிக்கலாம் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார். இதனால் மக்கள் வன்முறைக்கு உள்ளாக …
-
இலங்கைசெய்திகள்
வியட்நாமிலிருந்து மேலும் 23 இலங்கையர்கள் நாடு கடத்தல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசட்டவிரோதக் குடியேற்றத்துக்கான பயணத்தின்போது வியட்நாம் கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் இருந்த மேலும் 23 இலங்கையர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படையினர் இன்று …
-
“ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்க முடியாவிட்டால் ராஜித சேனாரத்ன கட்சியிலிருந்து வெளியேறலாம்” – என்று அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். …
-
சட்டவிரோதம் என முத்திரை குத்தப்பட்ட கட்டுரைகளை வெளியிட்டதாக விக்கிபீடியா மீது ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் போரில் ரஷியாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை, ரஷிய ஆயுதப்படை போன்றவற்றை இழிவுபடுத்தும் கட்டுரைகள் …
-
இலங்கைசெய்திகள்
அமைச்சுப் பதவி பற்றி கதைக்க ஆசை இல்லை! – எஸ்.பி. பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அமைச்சுப் பதவி பற்றி கதைப்பதற்குக்கூட ஆசை இல்லை. இனி அதைப் பற்றி கதைக்கப்போவதும் இல்லை” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. …
-
இலங்கைசெய்திகள்
ரணிலின் அமைச்சரவையில் இடம் பிடிக்கப் பலர் போட்டி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் எஞ்சிய அமைச்சுப் பதவிகளுக்காக 10 இற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர். அரசமைப்பின்படி 30 கெபினட் அமைச்சர்களையே நியமிக்க முடியும். அந்தவகையில், இன்னும் எஞ்சி இருப்பது …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
கொள்ளைக்கு வந்த கும்பலை தடுக்க முயன்ற இந்தியர் கொலை
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கொள்ளையர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சாயிஷ் வீரா உயிரிழந்தார். அந்த பெட்ரோல் நிலையத்தில், சாயிஷ் வீரா பகுதி …