வற்றாப்பளை கலையியல் திரைப்படப் பன்னாட்டுக் கூடத்தின் (VIIAF) ஏற்பாட்டில், இளம் படைப்பாளிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள “வடக்கின் தொன்மைக் குரல்” (sites And sounds of the North) படைப்பாற்றுகைப் போட்டி – …
May 10, 2023
-
-
இலங்கைசெய்திகள்
களுத்துறை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நீதிமன்றில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகளுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் …
-
குழந்தைகள் தங்கள் பெரும்பலான நேரத்தை கை பேசிகளில் செலவிடுகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை வளர்த்து, அவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது கடமை நமக்குள்ளது . ஆனால், இதை செய்வது …
-
சைவம் பல உண்மைகளை சொல்லி தந்துள்ளது அதில் ஒன்று உணவு சமைக்கும் முறை . சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப …
-
ஆன்மிகம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் | பேராசிரியர் கா.சிவத்தம்பி
by வேங்கனிby வேங்கனி 4 minutes readதொண்டைமானாற்றிலுள்ள ‘செல்வச்சந்நிதி’ எனும் தலம் அதற்குரிய பக்திக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது அதிகம் ஆராயப்படாத ஒரு தலமாகவேயுள்ளது. இலங்கையின் சைவக்கோயில்கள் பற்றிய முக்கிய ஆராய்ச்சிகள் சமூக அதிகாரமுடையோரின் …
-
ஆசியாஇந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகனடாசிறுகதைகள்தமிழ்நாடு
அனலிடை பூக்கள் | சிறுகதை | விமல் பரம்
by சுகிby சுகி 10 minutes readவிடிய எழுந்ததில் இருந்து மனம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் செய்த வேலைகளையே திரும்பச் செய்து கொண்டிருக்கிறேன். லண்டனிலிருந்து முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருக்கும் தேவகியம்மா …
-
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
மனித பணிகளுக்கு மாற்றாக அமைய உள்ள செயற்கை நுண்ணறிவு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅமெரிக்க -பிரேசிலிய ஆராய்ச்சியாளர் பென் கோர்ட்செல் என்பவர் வரும் ஆண்டுகளில் மனிதர்களின் 80 சதவீத பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் என கூறியுள்ளார். இயந்திரத்தை அல்லது ரோபோவை மென்பொருளின் …
-
இலங்கைசெய்திகள்
ரணிலுடன் பேசிய பின் இந்தியத் தூதுவரை நேரில் சந்தித்த சம்பந்தன்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான முழு விவரங்களையும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கு எடுத்துரைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் இலங்கைத் …